×

குடியுரிமை திருத்த சட்டம்: டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் வன்முறை குறித்து அஸ்வினி உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் மனு

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் வன்முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வன்முறை குறித்து சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்யாய் மனு அளித்துள்ளார்.

Tags : Delhi ,West Bengal ,Supreme Court ,Aswini Upadhyay Supreme Court , Aswini Upadhyay,Supreme Court, Violence,Delhi,West Bengal
× RELATED மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தை...